கொரோனா வைரஸ்…. இலங்கையில் மட்டுமல்ல!! சுவிட்சர்லாந்திலும் வெறுமையாக்கப்பட்ட பல கடைகள்!

இலங்கையில் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவுப் பண்டங்களை வாங்குவதில் மக்கள் அதிக கவனம் செலுத்தும் நிலையில் தற்போது இந்த நிலைமை சுவிஸ் நாட்டிலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலகில் உள்ள அனைத்து தமிழர்கள் இடத்திலும் கொரோனா வைரஸால் இந்த பதற்ற நிலை காணப்படுவதாக உள்ளது. இதேவேளை சுவிஸில் பல்பொருள் அங்காடிகள் (Food City) மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் அத்தியாவசிய உணவுப்பொருள்கள் மற்றும் உணவுப் பண்டங்களை அதிகளவில் வாங்குவதில் நுகர்வோர் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் சுவிஸில் சாப்பாட்டு பொருள்கள் … Continue reading கொரோனா வைரஸ்…. இலங்கையில் மட்டுமல்ல!! சுவிட்சர்லாந்திலும் வெறுமையாக்கப்பட்ட பல கடைகள்!